இலங்கைச் செய்திகள் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை By Editor - September 24, 2024 0 204 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாளை (25/09/2024) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார். இதன்போது , புதிய அரசாங்கத்தின் எதிர் காலத் திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.